Now Reading
இதை உன்கிட்ட யார் சொன்னது? ஏன் இப்படி ஆகிட்ட – கீர்த்தி சுரேஷை கேட்ட விஜய்யின் நண்பர்

இதை உன்கிட்ட யார் சொன்னது? ஏன் இப்படி ஆகிட்ட – கீர்த்தி சுரேஷை கேட்ட விஜய்யின் நண்பர்

சஞ்சீவ் குறித்து கீர்த்தி சுரேஷ் பேட்டியில் பகிர்ந்த தகவல் கவனம் பெற்றுள்ளது.

தமிழ் சினிமா முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

கடைசியாக அவரது நடிப்பில் ரகுதாத்தா படம் வெளியானது. ஹிந்தியில் பேபி ஜான் என்ற படத்தில் நடித்துவருகிறார் இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி ஒன்றில்,

See Also

“விஜய்யின் நண்பர் சஞ்சீவ்வை நான் சார் என்றுதான் அழைப்பேன். அவரை பார்த்தால் மட்டும் ஏன் இப்படி பம்முற என்று அவரது மனைவி ப்ரீத்தி கேட்பார். ஒருமுறை நான் உடல் இளைத்துவிட்டேன்.

அப்போது என்னை சஞ்சீவ் சந்தித்தார். அந்த சமயத்தில் என்னிடம் ஏன் நீ இப்படி ஒல்லி ஆகிட்ட. இப்படி ஆக சொல்லி உன்னிடம் யார் சொன்னது என்று உரிமையோடு கேட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)